/* */

பழுதடைந்த அம்மாபாளையம் சாலையை செப்பனிட கோரிக்கை

ராக்கியாபாளையம் வழியாக அம்மாபாளையம் வரையுள்ள பிரதான சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பழுதடைந்த அம்மாபாளையம் சாலையை செப்பனிட கோரிக்கை
X

ராக்கியபாளையத்தில் பழுதான சாலையை செப்பனிட வேண்டும் என மா.கம்யூ., கட்சியினர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு வழங்கினர்.

மா.கம்யூ., கட்சி அவினாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டி கிளை சார்பில், மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடாசலம் அவிநாசி ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், அம்மாபாளையம் கிளை செயலாளர் காமராஜ் ஆகியோர் திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் வழங்கிய மனு:

பேரூராட்சிக்குட்பட்ட உமையஞ்செட்டிபாளையத்தில் இருந்து, ராக்கியாபாளையம் வழியாக, அம்மாபாளையம் வரையுள்ள பிரதான சாலையில், குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள், முழுமையாக மூடப்படாமல் உள்ளதால் அந்த சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அந்த சாலையை விரைவில் செப்பனிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Updated On: 29 Oct 2021 10:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது