/* */

அவினாசி பகுதிகளில் மழையில் நிரம்பும் நீர்நிலைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

அவினாசியில் பரவலாக பெய்யும் மழையில், நீர்நிலைகள் நிரம்ப துவங்குகின்றன.

HIGHLIGHTS

அவினாசி பகுதிகளில் மழையில் நிரம்பும் நீர்நிலைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி
X

அவினாசியில் பெய்த மழையில் குளம், குட்டைகள் நிரம்பத் துவங்கின.

அவினாசியில் பரவலாக பெய்யும் மழையில், நீர்நிலைகள் நிரம்ப துவங்குகின்றன.

திருப்பூர் மாவட்டம், அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக, பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பத்துவங்குகின்றன. சேவூர் அருகேயுள்ள கிளாக்குளத்துக்கு தண்ணீர் வரத்துவங்கியுள்ளது.

நடுவச்சேரி ஊராட்சியில், கருக்கன்காட்டுப்புதுார், தளிஞ்சிப்பாளையம், வடுகனுார் உள்ளிட்ட இடங்களில் உள்ள குட்டைகள் நிரம்பி வருகின்றன. இன்னும், சில தினங்கள் மழைநீடிக்கும் பட்சத்தில், அனைத்து குளம், குட்டைகளும் நிரம்பும்; நிலத்தடி நீர்மட்டம் உயரும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 27 Oct 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...