/* */

அவிநாசி கோவில் தேரோட்டம்: பக்தர்களிடம் நாளை கருத்துக்கேட்பு

அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம், நாளை, 16ம் தேதி நடத்தப்பட உள்ளது.

HIGHLIGHTS

அவிநாசி கோவில் தேரோட்டம்: பக்தர்களிடம் நாளை கருத்துக்கேட்பு
X

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்

பிரசித்தி பெற்ற, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேரோட்டம், அடுத்த மாதம், 5ம் தேதி துவங்கி, 14ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேரோட்டத்தை வழக்கமாக நடத்தப்படும் பகல் நேரத்தில் நடத்த வேண்டும் என பலரும், மாலையில் நடத்த வேண்டும் என சிலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தேரோட்ட நாட்கள் மற்றும் நேரம் குறித்து, பக்தர்களிடம் கருத்துக்கேட்பு நடத்த, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நாளை, 16ம் தேதி, முற்பகல், 11:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. கருத்து தெரிவிக்க விரும்பும் பக்தர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 15 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்