/* */

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

அவினாசி பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளில் அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
X

அவிநாசி பெரிய கருணை பாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி தெற்கு ஒன்றியம் சார்பில், அவிநாசிலிங்கம்பாளையம், துலுக்கமுத்துார், குப்பாண்டம்பாளையம், காசிகவுண்டம்புதுார், வஞ்சிபாளையம், ராஜன் நகர், கணியாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். பழங்கரை கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவர் தனபால், அம்மா பேரவை செயலாளர் தம்பி ராஜேந்தின்ர உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வேலாயுதம்பாளையம் ஊராட்சி, பெரிய கருணைபாளையத்தில், தெற்கு ஒன்றிய பொருளாளர் ரமேஷ் தலைமையில், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய குழு உறுப்பினர் மணி, முன்னிலை வகித்தார். கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Updated On: 5 Dec 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!