/* */

சேவூர் அருகே கல்வி விழிப்புணர்வு பிரசாரம்

மங்கரசு வலையபாளையத்தில், ‘இல்லம் தேடி கல்வி’ குறித்த விழிப்புணர்வு, கலைத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

சேவூர் அருகே கல்வி விழிப்புணர்வு பிரசாரம்
X

மங்கரசு வலையபாளையத்தில், ‘இல்லம் தேடி கல்வி’ குறித்த விழிப்புணர்வு, கலைத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படக்கூடாது, மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து, கலைத்துறையினரால் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அவினாசி, சேவூர் அருகேயுள்ள மங்கரசு வலையபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கல்வி கற்பதின் நோக்கம் குறித்து ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மி, தப்பாட்டம், பொய் கால்குதிரை, நாடகங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர், பள்ளி வளர்ச்சி குழுத்தலைவர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  2. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  3. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  4. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  5. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  6. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  7. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  8. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்