/* */

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு வட மாநில தொழிலாளி பலி

திருப்பூர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலுக்கு வட மாநில தொழிலாளி பலியானார்.

HIGHLIGHTS

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு வட மாநில தொழிலாளி பலி
X

திருப்பூர் மாவட்டத்தில், சமீபநாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து, டெங்கு பரப்பும் கொசுக்களை அழிக்க, உள்ளாட்சி நிர்வாகத்தினர் கொசு மருந்து தெளித்து வருகின்றனர். இந்த நிலையில், திருமுருகன்பூண்டியில் வசிக்கும், 27 வயதான ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி, டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டார்.

கோவை அரசு கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இறந்தார். அவர் அவினாசி அருகேயுள்ள அணைப்புதுாரில் உள்ள அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அங்குள்ள தொழிலாளர்களுக்கு, சுகாதாரத்துறையினர் சார்பில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 2 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?