/* */

அவினாசியில் மாநில அளவில் இறகு பந்து போட்டியில் பங்கேற்க அழைப்பு

அவினாசியில், மாநில அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டி நடத்தப்பட உள்ளது.

HIGHLIGHTS

அவினாசியில் மாநில அளவில் இறகு பந்து போட்டியில் பங்கேற்க அழைப்பு
X

திருப்பூர் மாவட்டம், அவினாசி, சையத் பேட்மின்டன் அகாடமி மற்றும் பன் அண்ட் பரோலிக் அகாடமி இணைந்து, மாநில அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டிகளை நடத்த உள்ளன. வரும், 14ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, 'பன் அண்டு பரோலிக்' உள்விளையாட்டு அரங்கில், இப்போட்டி தொடங்குகிறது.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 9894933662 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 11 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?