/* */

நீர்நிலை ஆக்கிரமிப்பு? கணக்கெடுக்கும் அதிகாரிகள்

அவினாசி ஊராட்சி பகுதிகளில், நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நீர்நிலை ஆக்கிரமிப்பு? கணக்கெடுக்கும் அதிகாரிகள்
X

பைல் படம்.

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள, 31 கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த விவரம் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது. வட்டார வளர்ச்சி அதிகாரிகள், அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களிடம், தங்கள் எல்லைக்குட்பட்ட இடங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த விவரம் சேகரித்தனர். 'இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  3. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  4. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  6. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  9. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  10. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!