/* */

வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு

வாணியம்பாடியில் கொரோனா சிகிச்சை மையத்தில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியா தனியார் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள நோயாளிகளுக்கு, நேற்று தரமான உணவுகள், மருத்துவ வசதிகள் மற்றும் சரியான முறையில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறதா என்பதை, துணை இயக்குநர் செந்தில் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 6 May 2021 3:35 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்