/* */

வாணியம்பாடி அருகே பாலாற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியில் பாலாற்றில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மூவரை கைது செய்த போலீசார்

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே பாலாற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளுடன் மணல் கடத்திய மூவர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வாணியம்பாடி கிராமிய போலீஸார் கிரிசமுத்திரம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் பாலாற்றில் இருந்து சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (வயது 35), ஜெயராமன் (வயது27), சாந்தி வீரன் (வயது 20) ஆகிய 3 பேரை கைது செய்து மாட்டு வண்டியும் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 Aug 2021 1:06 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்