/* */

வாணியம்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே சிறுமியை பாலியல் தொல்லை செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை:   போக்சோ சட்டத்தில் கைது
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோவில் கைதானவர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் அடுத்த உமர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிசார் அகமது (வயது 45) இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

நேற்று இவரது எதிர் வீட்டில் உள்ள 3 வயது சிறுமியிடம் நைசாக பேசி சாக்லேட் வாங்கிக் கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, நிசார் அகமதுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாணியம்பாடி அருகே 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 10 Aug 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...