/* */

வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 63,400 பறிமுதல்

வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 63,400 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 63,400 பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட பணம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆங்காங்கே வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோவிந்தாபுரம் பகுதியில் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி தினேஷ் என்பவர் காரில் எடுத்து சென்ற 63,400 ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா பிடித்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

Updated On: 16 Feb 2022 2:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...