/* */

வாணியம்பாடி அருகே பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

வாணியம்பாடி அருகே மாட்டு தீவனம் சேமிப்பு கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது ஒருவர் கைது

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே பொருட்கள் பறிமுதல்:  ஒருவர் கைது
X

வாணியம்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்கள் அதிக அளவு விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜன், ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் அம்பலுர் போலீஸார் புத்து கோயில் பாம்பான்டி வட்டம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ரவி என்பவருக்கு சொந்தமான மாட்டு தீவனம் சேமிப்பு கொட்டகையில் 35 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ரவி என்பவரின் மகன் தென்னரசு என்பவர் கைது செய்தனர்.

சம்பவம் குறித்து அம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பூவரசன் என்பவரை தேடி வருகின்றனர். மேலும் குட்கா கொள்முதல் செய்த 10 கடை உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...