/* */

வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி

வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி
X

வாணியம்பாடியில் குற்றவியல் நீதிமன்ற வளாகம் முழுவதும் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் பணிபுரிபவர் பிரசன்னா. இவர் சென்னையை சேர்ந்தவர் பணிக்காக வாணியம்பாடியில் தங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று உடல் சோர்வு ஏற்பட்டவுடன் பிரசன்னா வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

பரிசோதனை முடிவில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் நீதிமன்ற வளாகம் முழுவதும் வாணியம்பாடி நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை படுத்தி வருகின்றனர்.

Updated On: 7 Jan 2022 1:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...