/* */

வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது செய்யப்பட்டார்; 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது
X

கைதானவர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், நேற்று முன் தினம், வாகன தணிக்கையின் போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

இதில், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், அவர் இரு சக்கர வாகனங்களை திருடி சென்று விற்று வந்ததும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !