/* */

வாணியம்பாடி ரயிலில் கடத்த பதுக்கிய சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி ரயிலில் வெளி மாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

வாணியம்பாடி  ரயிலில் கடத்த பதுக்கிய சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நகர காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் மூலம் உடமைகளை போல் ரேஷன் அரிசி மூட்டைகள் கொண்டு சென்று ரயில் நிலையம் அருகே உள்ள புதர்களில் பதுக்கி வைத்து கொண்டிருந்ததைக் கண்டு போலீஸார் அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது காவல்துறையினர் வருவதை கண்ட கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தியதில் சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி இருப்பதை கண்டு பிடித்து உடனடியாக வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை வருவாய்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

வாணியம்பாடியில் இருந்து தொடர்ந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவது தொடர் கதையாகியுள்ளது.

Updated On: 30 Jan 2022 1:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...