/* */

திருப்பத்தூரில் பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி விஜயகுமார்

திருப்பத்தூரில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி விஜயகுமார்

HIGHLIGHTS

திருப்பத்தூரில்  பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி விஜயகுமார்
X

திருப்பத்தூரில் பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி விஜயகுமார்

கொரானா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பூம் பூம் மாட்டுக்காரர்கள் அன்றாட கூலி வேலை இல்லாமல் தன்னுடைய பிழைப்புக்கு தேவையான பொருட்கள் மற்றும் பொருளுதவி இல்லாமலும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்

இதனை அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் இன்று அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு எண்ணெய், உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் காய்கறிகளையும் வழங்கினார்.

இதை பெற்றுக்கொண்ட பூம்பூம் மாட்டுக்காரர்கள் காவல்துறை கண்காணிப்பாளரை இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தனர்.

Updated On: 28 May 2021 4:44 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...