/* */

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிசன் கருவிகளை வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 5.5 லட்சம் மதிப்பிலான 5 ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகளை தனியார் தொண்டு நிறுவனம் வழங்கியது

HIGHLIGHTS

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிசன் கருவிகளை வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்
X

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை மூலமாக ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக தீவிரமடைந்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு ஆக்சிசன் தேவைகள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை மூலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5 ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் மூலமாக மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.

இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், கலெக்டர் சிவனருள், உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவன இயக்குனர் ரமேஷ் மற்றும் மருத்துவர்கள் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் உடன் இருந்தனர்

Updated On: 25 May 2021 3:40 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்