/* */

நாட்றம்பள்ளி அருகே வெளிமாநில மதுபானம் விற்ற வாலிபர் கைது

நாட்றம்பள்ளி அருகே வெளிமாநில மதுபானம் விற்ற வாலிபரை கைது செய்த நாட்றம்பள்ளி போலீசார், 120 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி அருகே வெளிமாநில மதுபானம் விற்ற வாலிபர் கைது
X

நாட்றம்பள்ளி அருகே கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்ற வாலிபர் 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவுக்கு உட்பட்ட சோமநாயக்கன்பட்டி பகுதியில் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜான் பாஷா (வயது 34) என்ற நபர் தனது கடையில் கர்நாடக மாநில மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவரை கைது! செய்து அவரிடமிருந்து 120 கர்நாடக மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 12 Dec 2021 4:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...