/* */

மாநகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு

நரிக்குறவர்கள் மக்களிடையே எம்ஜிஆர் வேடமிட்டு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

மாநகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு
X

நெல்லையை அடுத்த பேட்டை ரயில்வேகேட் அருகில் நரிக்குறவர்கள் காலனி உள்ளது. இங்கு சுமார் 300 நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் அதன் அவசியம் குறித்தும், நெல்லை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ராயல் டூவிண்சிட்டி ரோட்டரி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நரிக்குறவர்களுக்கு மிகவும் பிடித்த தலைவர் எம்ஜிஆர்ரின் வேடமிட்டு நரிக்குறவர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

இதில், மாநகராட்சி மக்கள் நல அலுவலர் சரோஜா, ஆளுநர் ராயல் முத்தையா டூவிண்சிட்டி தலைவர், அருணகிரி முருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 July 2021 10:57 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!