/* */

நாங்குநேரி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டவர் திமுகவில் இணைந்தார்

நாங்குநேரி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட பரமசிவ ஐயப்பன் இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

HIGHLIGHTS

நாங்குநேரி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டவர் திமுகவில் இணைந்தார்
X

நாங்குநேரி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட பரமசிவ ஐயப்பன் இன்று திமுகவில் இணைந்தார்


நெல்லை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாவட்ட செயலாளராக பரமசிவ ஐயப்பன் இருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் அமமுக கழகம் சார்பில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

நாங்குநேரி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட அவர் தோல்வியுற்றார். இந்நிலையில் இன்று அவர் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Updated On: 19 Jun 2021 6:49 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!