Begin typing your search above and press return to search.
நாங்குநேரி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டவர் திமுகவில் இணைந்தார்
நாங்குநேரி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட பரமசிவ ஐயப்பன் இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாவட்ட செயலாளராக பரமசிவ ஐயப்பன் இருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் அமமுக கழகம் சார்பில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
நாங்குநேரி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட அவர் தோல்வியுற்றார். இந்நிலையில் இன்று அவர் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.