/* */

நெல்லை மாநகராட்சி 22வது வார்டில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மாநகராட்சியில் 22வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் S.பாலுசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

நெல்லை மாநகராட்சி 22வது வார்டில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

திருநெல்வேலி மாநகராட்சி 22 வது வார்டில் ஆஇஅதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் (கவுன்சிலர்) பதவிக்கு போட்டியிடும் S.பாலுசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

திருநெல்வேலி மாநகராட்சி 22 வது வார்டில் ஆஇஅதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் (கவுன்சிலர்) பதவிக்கு போட்டியிடும் S.பாலுசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் திருநெல்வேலி டவுனில் உள்ள 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ். பாலுசாமி வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. இதனால் மக்கள் திமுக அரசு மீது கடுமையான வெறுப்பில் இருக்கின்றனர். மக்களுடைய ஆதரவு இரட்டை இலை சின்னத்திற்கு அதிகமாக இருப்பதால் வெற்றி பெறுவது உறுதி. இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால் 22வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக எளிதில் கிடைக்க பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.

Updated On: 6 Feb 2022 5:51 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!