/* */

திருநெல்வேலி மாநகர போலீசார் கொரோனா விழிப்புணர் பிரசாரம்

திருநெல்வேலி மாநகர போலீசார் பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாநகர போலீசார் கொரோனா விழிப்புணர் பிரசாரம்
X

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் .T.S.அன்பு . உத்தரவின் பேரில், நெல்லை மாநகர பகுதிக்குட்பட்ட அனைத்து காவல்நிலைய பகுதிகளில், போலீசார் பொதுமக்களிடையே முழு ஊரடங்கு குறித்து விளக்கி கூறினர்,

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், மிக அவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்பொழுது ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினர்.,

முகக்கவசம் அணியாத வர்களுக்கு முக கவசம் வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளி கடைபிடித்தல் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Updated On: 12 May 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்