/* */

கபசுர குடிநீர் வழங்கிய தன்னார்வலர்கள்.

கபசுர குடிநீர் வழங்கிய தன்னார்வலர்கள்.
X

கொரோனா தொற்று 2ம் அலை கடந்த நாட்களில் நெல்லையில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வந்தது இதனால் உயிர்யிழப்புகள் ஏற்பட்டது.கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அரசுடன் தன்னார்வலர்களும் தாங்களால் முடிந்த பணியினை செய்து வருகின்றனர்.

பாளையங்கோட்டை பகுதி முஸ்லிம் மதரஸா தொடக்கப்பள்ளியில் தன்னார்வலர்கள் கடந்த 11 நாட்களாக கபசுர குடிநீர் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது ஆனாலும் கொரோனா தடுப்பு பணியில் இருந்த காவல்துறையினர்க்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.வயல்களில் நாத்து நடவு பணியில் இருந்த பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது

Updated On: 16 May 2021 9:09 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்