/* */

பணகுடி பேரூராட்சியில் இறந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிதி உதவி

அரசு உதவி ஈமகிரியை மானியமாக 5000காசோலையை பணகுடி பேரூராட்சி மன்ற தலைவி தனலட்சுமி அவரது மகளிடம் வழங்கினார்

HIGHLIGHTS

பணகுடி பேரூராட்சியில் இறந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிதி உதவி
X

பைல் படம்

பணகுடி மாவட்டம் பணகுடி பேரூராட்சி 1வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீரெகுநாதபுரம் -நதிப்பாறை கிழக்கு தெருவில் வசித்துவந்த ஆதிதிராவிடர் சமுதாயத்தை சார்ந்த வேலம்மாள் என்பவர் கடந்த மாதம் இறந்து போனார் அவரது குடும்பத்திற்கு சேரவேண்டிய அரசு உதவி ஈமகிரியை மானியமாக 5000காசோலையை பணகுடி பேரூராட்சி மன்ற தலைவி தனலட்சுமி அவரது மகளிடம் வழங்கினார் அப்போது பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் கோபி கோபாலகிருஷ்ணன் உடன் இருந்தார்

Updated On: 24 Aug 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!