/* */

பொருநை நெல்லை புத்தக திருவிழா: சபாநாயகர் அப்பாவு துவக்கி வைப்பு

நெல்லை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 5வது பொருநை நெல்லை புத்தக திருவிழாவினை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

பொருநை நெல்லை புத்தக திருவிழா: சபாநாயகர் அப்பாவு துவக்கி வைப்பு
X

திருநெல்வேலியில் 5வது பொருநை நெல்லை புத்தக திருவிழாவை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு இன்று திறந்து வைத்தார்.

திருநெல்வேலியில் 5வது பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழாவினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு இன்று திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி நிறுவனமும் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 5வது பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழாவினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி.ஆர்.மனோகரன், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் முன்னிலையில் இன்று (17.03.2022) குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு உலக சாதனைக்காக தொடர்ந்து 11 நாட்களும் தொடர் புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்ற நூலை தொடர் வாசிப்பு குழுவினரிடம் வழங்கி தொடர் புத்தக வாசிப்பை தொடங்கி வைத்தார்.

Updated On: 17 March 2022 12:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்