/* */

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவர் கைது

நெல்லையில் பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பல் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவர் கைது
X

மருத்துவர் சுகுமாரின் பல்மருத்துவமனை

நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் தனியார் பல் மருத்துவமனை நடத்தி வருபவர் சுகுமார். மானூரை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் சுகுமாரின் மருத்துவமனையில் செய்முறை பயிற்சி பயின்று வந்த நிலையில், மருத்துவர் சுகுமார் அம்மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

மாணவி அவரை கண்டிக்கவே விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார். இந்த நிலையில் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லியதால், அவரது பெற்றோர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் மருத்துவர் சுகுமார் மீது புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் சுகுமார் மீது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சுகுமாரை தேடி வந்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்த மருத்துவர் சுகுமார் மருத்துவமனையை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், பாளையங்கோட்டை தனிப்படை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 7 April 2022 4:34 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!