/* */

நெல்லை மகாராஜா பிள்ளையின் 50வது நினைவு நாள் அனுசரிப்பு

பாளையங்கோட்டை நகர சபையின் முன்னாள் தலைவர் maharaja.in 50வது நினைவு நாள். திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

HIGHLIGHTS

நெல்லை மகாராஜா பிள்ளையின் 50வது நினைவு நாள் அனுசரிப்பு
X

நெல்லை மகாராஜா பிள்ளையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எம்எல்ஏ அப்துல் வகாப்.

நெல்லை மகாராஜா பிள்ளையின் 50வது நினைவு நாளையொட்டி, எம்எல்ஏ அப்துல் வகாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நெல்லை பாளையங்கோட்டை நகர சபையின் முன்னாள் தலைவர் மகாராஜா பிள்ளை. இவரின் 50வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, ஐகிரவுண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், பகுதி செயலாளர்கள் செல்லத்துரை , துபாய்சாகுல் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 July 2021 10:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்