/* */

நாட்டு வெடிகுண்டுகள், அரிவாளுடன் 4 பேர் கைது

நாட்டு வெடிகுண்டுகள், அரிவாளுடன் 4 பேர் கைது
X

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் கூலிப்படையிடமிருந்து அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித்திரிந்த முத்து மனோ (21), சந்திரசேகர்(22) கண்ணன்(23) மாதவன் (19)ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 7 அரிவாள்கள் மற்றும் 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 April 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?