/* */

அரசு மருத்துவமனையில் அப்பாவு ஆய்வு.

மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோரிடம் விவாதித்தனர்.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனையில் அப்பாவு ஆய்வு.
X

நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சட்டபேரவை தலைவர் அப்பாவு மற்றும் நெல்லை எம்.பி.ஞானதிரவியம் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.

நெல்லை மாவட்டம்நாங்குநேரி அரசு மருத்துவமனையில் கொரானா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வை தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு மற்றும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் மேற்கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட இருக்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோரிடம் விவாதித்து மேற்கொண்டு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு மற்றும் நெல்லை எம்.பி ஞானதிரவியம் ஆகிய இருவரும் கேட்டறிந்தனர்

Updated On: 17 May 2021 8:58 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!