/* */

திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் உண்ணாவிரத போராட்டம்

தமிழக ஆளுநர் உடனடியாக, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வலியுறுத்தல்

HIGHLIGHTS

திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் உண்ணாவிரத போராட்டம்
X

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், திருவாரூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில். திருவாரூர் ரயில் நிலையம் முன்பு, மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக ஆளுநர் உடனடியாக நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. உண்ணாவிரதப் போராட்டத்தை. திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் மாரிமுத்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்ந உண்ணாவிரதப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 11 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்