/* */

மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு வைப்பதை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர். 

மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை பட்டப்படிப்பு சேர்வதற்கு மத்திய அரசு தற்போது பொது நுழைவுத்தேர்வு கட்டாயப்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு மதிமுக சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது... திருவாரூர் மாவட்டம் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 8 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...