/* */

வெளிநாடு தப்பிச் சென்ற இளைஞர் திருச்சி விமான நிலையத்தில் கைது

குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச் சென்ற இளைஞர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வெளிநாடு தப்பிச் சென்ற இளைஞர் திருச்சி விமான நிலையத்தில் கைது
X
கைது செய்யப்பட்ட முகமது யூசுப்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்த பக்கிரி முகமது மகன் முகமது யூசுப் (37). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவர் வழக்குகளில் இருந்து தப்பிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட காவல் துறையினர், முகமது யூசுப் தொடர்பாக சர்வதேச விமான நிலையங்களில் தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் முகமது யூசுப் கத்தார் நாட்டில் இருந்து திருச்சி விமான நிலையம் வருவதாக, விமான நிலைய அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விமான நிலைய போலீசார் திருச்சியில் இறங்கிய முகமது யூசுப்யை கைது செய்து முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் முகமது யூசுப்பை கைது செய்தனர்.

Updated On: 24 April 2022 2:54 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  5. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  6. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  7. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  9. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  10. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்