/* */

திருவாரூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவாரூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது
X

திருவாரூரில் கள்ளநோட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4பேர்.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர் பகுதிகளில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் இருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கள்ள ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்ட விஸ்வபாரதி, ராஜா, தமிழ்வாணன், அருள் ,ஈஸ்வரன் என ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

மேலும் திருத்துறைபூண்டி தாலுகாவில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்று வந்த வெற்றிவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் தவறுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரித்துள்ளார்.

Updated On: 14 April 2022 5:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?