/* */

திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.

திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன், அஞ்சல் துறையின் ஜிடிஎஸ் ஊழியர்களை மீது கடுமையான திட்டங்களை செயல்படுத்தி வரும் அஞ்சல் துறையை கண்டித்து அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஊழியர்களை விடுப்பு எடுக்க விடாமல் பணி செய்ய வற்புறுத்துவது, டார்கெட் - டார்ச்சர் என ஊழியர்களை வஞ்சிப்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தனராஜ், மாநில தணிக்கையாளர் சசிகுமார், முன்னாள் செயலர் ராமலிங்கம் , செயலர் சாந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 March 2022 6:18 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...