/* */

கொரோனா விதிமுறையை பின்பற்றாத கிளினிக் மூடல்

திருவாரூர் நகர்ப்பகுதியில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த தனியார் கிளினிக்கை நகராட்சி அதிகாரிகள் மூடி நடவடிக்கை எடுத்தனர்..

HIGHLIGHTS

கொரோனா விதிமுறையை பின்பற்றாத கிளினிக் மூடல்
X

''திருவாரூர் நகரின் துர்காலயா சாலையில் இயங்கிவரும் பிரபல தனியார் கிளினிக்கில் அளவுக்கு அதிகமான நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை பேராசிரியராக பணிபுரியும் கார்த்திகேயன் என்பவர் இந்த கிளினிக்கை நடத்தி வருகிறார்.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றப்படாமல் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் சிகிச்சைக்காக கூடுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்ததன் பெயரில் மருத்துவமனை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

Updated On: 19 May 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்