/* */

திருவாரூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு: ஆட்சியர் பங்கேற்பு

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஆட்சியர் காயத்ரி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

HIGHLIGHTS

திருவாரூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு: ஆட்சியர் பங்கேற்பு
X

திருவாரூர் விளமல் தனியார் அரங்கில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

திருவாரூர் விளமல் தனியார் அரங்கில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

இதில் 100கர்பிணி பெண்களுக்கு 18வகையான சீர்வரிசை பொருட்களை ஆட்சியர் காயத்ரி மற்றும் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் இருவரும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் தேவா சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை திட்ட அலுவலர் கார்த்திகா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 10 Dec 2021 6:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...