/* */

முத்துப்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே  முத்துப்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த 2பேரைபோலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

முத்துப்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த  இரண்டு பேர் கைது
X

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான விதத்தில் நின்று கொண்டிருந்த இருவரை விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர். அப்போது அவர்களை சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

தொடர்த்து நடந்த விசாரணையில் அவர்கள் ஜாம்புவானோடை தெற்கு காடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (29) மற்றும் பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் வயது 42 ) என்பதும் இருவரும் 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து முத்துப்பேட்டை காவல் துறையினர் இருவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Updated On: 11 March 2022 10:39 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...