/* */

வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு: மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்கள்

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டிற்குள் புகுந்த ஐந்தரை அடி விஷப்பாம்பு தீயணைப்பு வீரர்களால் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது

HIGHLIGHTS

வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு:  மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்கள்
X

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராம பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது வீட்டிற்குள் சென்று ஐந்தரை அடி நீள பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த கணேசன் உடனடியாக திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறை பொறுப்பு அலுவலர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர், வீட்டில் பல்வேறு பகுதிகளில் தேடி, இறுதியாக வீட்டில் சமையல் அறை பகுதியில் இருந்த விஷப்பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர். தொடர்ந்து பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Updated On: 12 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...