/* */

திருத்துறைப்பூண்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது
X

மது பாட்டில்களுடன் பிடிபட்டவர். 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பொன்னிறை பகுதியில் குமரேசன் என்பவர் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததன் பேரில் ஆலிவலம் காவல்துறையினர், குமரேசனை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களில் மதிப்பு 15,000 எனவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆலிவலம் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Updated On: 27 March 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு