/* */

திருத்துறைப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட கடல் வரிமட்டிகள் பறிமுதல்

திருத்துறைப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட கடல் வரிமட்டி இரண்டு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட கடல் வரிமட்டிகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட கடல் வரிமட்டி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வாட் இஸ் பகுதியில், அரசினால் தடை செய்யப்பட்ட கடல் வரிமட்டி 2 மூட்டைகள் இலங்கை கடத்தப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, அப்பகுதியில் கடத்தலில் ஈடுபட்டு வந்த பேட்டை பகுதியை சேர்ந்த சந்தியாகு மற்றும் பவுன்ராஜ் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த இரண்டு மூட்டை வரிமட்டி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட வரி வலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கும் தலா 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 14 Feb 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...