/* */

திருவாரூரில் உலக நன்மை கொரோனா தொற்று நீங்க வேண்டியும் பிரார்த்தனை

150 வருடபழமை வாய்ந்த புனிதசூசையப்பர் ஆலயத்தில் புத்தாண்டினை முன்னிட்டு கூட்டு திருப்பலி நடைபெற்றது

HIGHLIGHTS

திருவாரூரில் உலக நன்மை கொரோனா  தொற்று நீங்க வேண்டியும்  பிரார்த்தனை
X

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பெரும்பண்னையூரில் உள்ள புனிதசூசையப்பர் தேவாலயத்தில் நடந்த புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை

உலகம் முழுதும் 2022-ஆம் ஆண்டினை வரவேற்கும் விதமாக புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பெரும்பண்னையூரில் உள்ள ஐரோப்பிய கட்டிடக் கலையின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள 150 வருடங்கள் பழமையான, பிரம்மாண்டமான புனித சூசையப்பர் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு கூட்டுதிருப்பலி நடைபெற்றது. இதில் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். உலக நன்மை வேண்டியும் கொரோனா போன்ற தொற்று நீங்க வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

Updated On: 1 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு