/* */

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் புஷ்பயாகம் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் புஷ்பயாகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

HIGHLIGHTS

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில்  புஷ்பயாகம் நடைபெற்றது
X

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் புஷ்பயாகம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்ற பங்குனி திருவிழாவின் பிரம்மோற்சவத்தின் நிறைவாக புஷ்பயாகம் நடைபெற்றது.

ராஜகோபாலசுவாமி கோவிலில் உள்ள பள்ளியறை முன்பு ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபாலசுவாமி அருள்பாலித்தார். அப்போது பல்வேறு வகையான மலர்களை கொண்டு சுவாமிகளுக்கு 2 மணி நேரம் வேத மந்திரங்கள் முழுங்க புஷ்பங்களை கொண்டு அபிஷேகம் செய்தனர்.

அதனை தொடர்ந்து பெருமாளுக்கு தீபஆராதனை காண்பிக்கபட்டது இதில் ஏராளமான பக்த்தர்கள் அமர்ந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

Updated On: 8 April 2022 3:52 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு