/* */

திருவாரூர் மாவட்டத்தில் கருப்பு கவுணி நெல் சாகுபடி தொடக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் கருப்பு கவுணி நெல் சாகுபடி பணியை பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் கருப்பு கவுணி நெல் சாகுபடி தொடக்கம்
X

திருவாரூர் மாவட்டத்தில் கருப்பு கவுணி நெல் சாகுபடியை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

150-நாட்களில் அதிக விளைச்சல் தரும் கருப்பு கவுணி அரிசி ரகங்கள் சர்க்கரை நோயை கட்டுபபடுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. பரம்பரிய அரிசியின் நன்மைகள் குறித்தும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக தற்போது பாரம்பரிய நெல் ரகங்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ரிஷியூர் எம்.ஆர்.கே.எம் இயற்கை வேளாண்மையம் மற்றும் ஆதிரெங்கம் நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம், இணைந்து நடத்திய இயற்கை பாரம்பரிய நடவு திருவிழா 2021 ரிஷியூர் கிராமத்தில் நடந்தது. இதில் செந்தில் என்பவரது நிலத்தில் 5 ஏக்கரில் கருப்பு கவுணி நெல் நடவு பணியை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார்.

இதில் பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி மாணவிகள் மற்றும் இயற்கை விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

Updated On: 24 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  3. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  4. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  5. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  6. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  7. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  9. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  10. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை