/* */

சொத்து தகராறில் பெண் வெட்டிக்கொலை: ராணுவவீரர் தலைமறைவு

தேனி அருகே, சொத்து தகராறில் பெரியம்மாளை வெட்டிக் கொலை செய்த ராணுவவீரர் தலைமறைவானார்.

HIGHLIGHTS

சொத்து தகராறில் பெண் வெட்டிக்கொலை: ராணுவவீரர் தலைமறைவு
X

தேனி அருகே வாழையாத்துப்பட்டியை சேர்ந்த ராணுவவீரர் கண்ணையன், 38. இவரது குடும்பத்திற்கும் இவரது பெரியம்மாள் முத்தம்மாள், 64 குடும்பத்திற்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த கண்ணையன், நேற்று இரவு தனது பெரியம்மாளுடன் தகராறு செய்து அரிவாளால் வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே முத்தம்மாள் பலியானார். பழனிசெட்டிபட்டி போலீசார் தலைமறைவாக இருக்கும் கண்ணையனை தேடி வருகின்றனர்.

Updated On: 23 April 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்