/* */

மறைந்த முப்படை தளபதிக்கு தேனி கூடலுாரில் மக்கள் அஞ்சலி

மறைந்த முப்படை தளபதி பிபின்ராவத்திற்கும், உடன் இறந்த ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்களுக்கும் கூடலுாரில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

மறைந்த முப்படை தளபதிக்கு தேனி கூடலுாரில் மக்கள் அஞ்சலி
X
மறைந்த முப்படை தளபதி பிபின்ராவத்திற்கு, தேனி மாவட்டம் கூடலுாரில், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின்ராவத்திற்கு கூடலுாரில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அவரது உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தளபதியின் ஆத்மா, அவரது குடும்பத்தினர் மற்றும் உடன் இறந்த பிற ராணுவ அதிகாரிகள், ராணுவவீரர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று, கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

Updated On: 9 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்