/* */

தேனி : பள்ளி மாணவி கடத்தல் வழக்கில் தந்தை மகன் உட்பட 3 பேர் மீது வழக்குவு

போடிநாயக்கனூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்றதாக தந்தை, மகன் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

தேனி : பள்ளி மாணவி கடத்தல் வழக்கில் தந்தை மகன் உட்பட 3 பேர் மீது வழக்குவு
X

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்றதாக தந்தை, மகன் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போடிநாயக்கனூர் அருகே உள்ள கீழச்சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவி, 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவருடன் இதே ஊரைச் சேர்ந்த கணேசன் மகன் கோபி (29) என்பவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய கோபி, அவரது தந்தை கணேசன், தம்பி அஜித்குமார் ஆகியோர் உதவியுடன் பள்ளி மாணவியை கடத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி மாணவியின் பெற்றோர் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Updated On: 31 May 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...