/* */

தேனி : கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்த ஆர்வம்

கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

தேனி : கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்த ஆர்வம்
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களாக தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டவில்லை. தற்போது பரவல் அதிகரித்துள்ளதால் மீண்டும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் 671 இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாம்களில் முதல் டோஸ் தடுப்பூசியினை 659 பேர் செலுத்திக் கொண்டனர். இரண்டாம் டோஸ் தடுப்பூசியினை 19 ஆயிரத்து 822 பேர் செலுத்திக் கொண்டனர். 175 பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டனர்.

Updated On: 11 July 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!