/* */

தேனியில் அனுமதியின்றி செயல்பட்ட குளிர்பான நிறுவனத்திற்கு சீல்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த நிறுவனத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

தேனியில் அனுமதியின்றி செயல்பட்ட குளிர்பான நிறுவனத்திற்கு சீல்!
X

அனுமதியின்றி செயல்பட்ட குளிர்பான கம்பெனிக்கு அதிகாரிகள் சீல் வைக்கின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு, நாடார் தெரு பகுதியில் அனுமதி இன்றி குளிர்பான நிறுவனம் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகர், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசன், சுகாதார ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனை செய்தனர்.

சோதனையில் அனுமதியின்றி குளிர்பான நிறுவனம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள் நிறுவனத்தை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Updated On: 29 May 2021 11:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்