/* */

வாலிபர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அரசு மருத்துவமனை முற்றுகை

வாலிபர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையினை முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

வாலிபர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அரசு  மருத்துவமனை முற்றுகை
X

மதுரை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் மகபூப்கான்(வயது 31.) இவர் உத்தமபாளையம் அருகே கோம்பையில் உள்ள ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். திடீரென அவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உறவினர்கள் வந்து பார்த்த போது, இறந்த மகபூப்கான் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதனை தொடர்ந்து அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரணை நடத்த வலியுறுத்தி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையினை முற்றுகையிட்டனர்.இதுபற்றி கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 May 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...